follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

Published on

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட கோப்புகள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (16) சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...