follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்இம்ரான் கானுக்கு பிணை

இம்ரான் கானுக்கு பிணை

Published on

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான மற்றொரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

காணி மோசடி தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் சட்டவிரோத உதவிக்கு பரிசாக சொத்து வியாபாரி ஒருவருக்கு காணி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல் முறையாக சீனாவில் தங்க ATM அறிமுகம்

தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க...

மறைந்த பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை சனிக்கிழமை

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த...

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,...