follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

Published on

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 55 வயதிற்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் போது யுத்தத்தில் உயிரிழந்த அல்லது முற்றாக அங்கவீனமடைந்த இராணுவத்தினருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஆயுதப்படையினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...