follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉலகம்ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம்!

ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம்!

Published on

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

30 வயதுடைய குறித்த நபருக்கு முன்னதாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  ஒமிக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த நோயாளியின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காணும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஒமிக்ரான் மாறுபாடு நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாதகாலத்திற்கு எல்லைகளை ஜப்பான் மூடியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேரை கைது செய்யுமாறு பங்களாதேஷ் நீதிமன்றம் உத்தரவு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை எதிர்வரும்...

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்த இத்தாலி

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான இத்தாலி இருந்து வருகிற நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது...

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிழக்கு துருக்கியில் 6.0 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்த நில...