follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுவெளிநாடு தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

வெளிநாடு தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

Published on

இவ்வருடத்தின் முதல் காலாண்டியில் மாத்திரம் , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி மூலம் 2.079 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், குறிப்பாக அவர்கள் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியன் டொலர்களை அனுப்பி வைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அந்நியச் செலாவணி 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

எரிபொருள், எரிவாயு வரிசைகள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையை நீக்கி நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்ப 500 மில்லியன் டொலர்களின் பங்குதாரராக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் படி முறையாக பணம் அனுப்ப ஊக்குவிக்கப்பட்டது.
நாட்டிற்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமங்களை வழங்கல், வீட்டுவசதி, பல்நோக்கு கடன் முன்மொழிவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விமான நிலையத்தில் “ஹோப் கேட்” என்ற சிறப்பு வாயில் போற்றவைகள் விசேடமாக வழங்கப்பட்டுள்ளன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...