follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஉக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

உக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

Published on

சில முகவர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கான தொகையினைப் பெற்றுக்கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக அனுப்பியுள்ளனர்.

அவர்கள் யுத்தம் நடத்த செல்லவில்லை, வேலை தேடியே சென்றனர். ஆனால் அவர்கள் இப்போது யுத்த களத்தில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தயாசிறி ஜயசேகர மற்றும் வலேபொட பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஜனாதிபதியிடம் கூட தெரியப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வெளிவிவகார அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சரை ரஷ்யாவிற்கு அனுப்பி தகவல்களை பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...