follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1எரிவாயு பிரச்சினை குறித்து ஆராயும் விசேட குழு நாளை கூடுகிறது

எரிவாயு பிரச்சினை குறித்து ஆராயும் விசேட குழு நாளை கூடுகிறது

Published on

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட ஆலோசனைக் குழு நாளை கூடவுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணியளவில் குறித்த குழு நாடாளுமன்றில் ஒன்றுகூடுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...