follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடு”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

Published on

முள்ளிவாய்க்கால் பகுதியில் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஊடகவியலாளரை போன்று காலி அல்லது மாத்தறையில் ஊடகவியலாளர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்டிருந்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 படையினர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்  குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...