follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபசறை - எல்ல பிரதான வீதிக்கு பூட்டு

பசறை – எல்ல பிரதான வீதிக்கு பூட்டு

Published on

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, எல்ல – பசறை வீதியின் 16 ஆம் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கல் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள பாறைகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வாகன சாரதிகள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...