follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுநாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள் பதிவு

Published on

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 26 பேர் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of ‎text that says "‎රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Govemment Information 26.11 2021 பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் இணையத்தள ஆசிரியர் அறிவித்தல் இலக்கம் 1210/2021 வெளியிடப்பட்ட நேரம் 17.25 26.11.2021ம் திகதி கொவிட் மாணங்களின் எண்ணிக்கை இன்று 2021 நவம்பர் 26ம் திகதி அறிக்கையிடப்பட்டதும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 30 59 இடையில் பெண்கள் 01 மொத்தம் 00 வயது மற்றும் அதற்கு மேல் 02 மொத்தம் 01 01 13 09 03 16 22 10 26 Dmn' םd Im மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் (+9411)2515759 www.news.ik‎"‎

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...