follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉலகம்நாய் கறிக்கு தடை

நாய் கறிக்கு தடை

Published on

தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எனினும், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதனால் 10 – 20 ஆண்டுகளுக்கு முன்னர், பல இலட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒரு வருடத்தில் 10 – 15 இலட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதற்காக அனைத்து பிரதிநிதிகள் அடங்கிய செயலணியொன்றை அமைக்குமாறு தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...

காஸா மக்கள் வசிக்கும் கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது...

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை...