follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது...!

ஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது…!

Published on

இலங்கை முஸ்லிம் சமூக ஆளுமைகளுள் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முதன்மை அமீர்களுள் ஒருவர், இலங்கை முஸ்லிம் சமூகத்தை அறிவு சார்ந்து நகர்த்துவதில், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சிந்தனா ரீதியான புரட்சியை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான ஆளுமை.

விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்ற பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் ஸ்தாபகர். அல்குர்ஆனின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னோடி, முஸ்லிம் சமூகத்தின் ஆய்வாராச்சித் துரையின் முன்னோடி, பெண்களுக்கான முன்மாதிரி மிகுந்த மார்க்கக்கல்வி நிலையங்களின் ஸ்தாபகர். வல்ல அல்லாஹ், இந்த ஆத்மாவை பொருந்திக்கொள்வானாக.

மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்களை உயர்ந்த சுவனபதிகளில் வாழச் செய்வானாக..!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...