follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுவாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு

வாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு

Published on

வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் தினசரி மூன்று பேர் உயிரிழப்பதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பெயர்களில் விற்கப்படும் வெற்றிலை, புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது.

வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும் நியுமோனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளாந்தம் வாய் புற்றுநோயாளிகள் ஆறு பேர் வரையில் பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3 பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்கான...

பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் முடக்கம்

அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச்...

UGC புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பொறுப்பேற்றுள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப்...