follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுடிங்கர் லசந்த பொலிசாரின் சூட்டில் உயிரிழப்பு

டிங்கர் லசந்த பொலிசாரின் சூட்டில் உயிரிழப்பு

Published on

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டிங்கர் லசந்த என்றழைக்கப்படும் லுனுவிலகே லசந்த என்பவர் இன்று (26) காலை களுத்துறை பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளாா்.

இவர், சன்ஷயின் சுத்தா என்பவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரிடமிருந்த பிஸ்டோல் வகையைச் துப்பாக்கி மற்றும் கைகுண்டு என்பவற்றை தேடி கண்டுபிடிப்பதற்காக குறித்த பிரதேசத்துக்கு சென்றபோது, சந்தேகநபர் துப்பாக்கியினூடாக பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளாா். அதன் பின்னர் பொலிஸாா் நடத்திய எதிர் தாக்குதலில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளாா்.

இச்சம்பவத்தில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...