follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஇன்று சர்வதேச நாணய நிதியத்தினால் விசேட அறிக்கை

இன்று சர்வதேச நாணய நிதியத்தினால் விசேட அறிக்கை

Published on

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு இன்று (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

இலங்கைக்கான விஜயத்தின் போது, ​​இக்குழுவினர் அரசாங்கக் கட்சிகள், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல அரசாங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...