follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமுஸ்லிம் - தமிழர்கள் கோட்டாவை கொல்ல முயற்சித்தனர். இதனை நான் ஏற்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்

முஸ்லிம் – தமிழர்கள் கோட்டாவை கொல்ல முயற்சித்தனர். இதனை நான் ஏற்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்

Published on

கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார அண்மையில் தனியார் ஊடகமொன்றில் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முஸ்லிம்களும் தமிழர்களும் முயற்சித்தனர் என்று கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்து பசில் ராஜபக்ஷவிடம் வினவப்பட்ட நிலையில் தான் அந்த கருத்தை ஏற்கவும் மாட்டேன் நிராகரிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அத்தோடு அப்படி முஸ்லிம்களும் தமிழர்களும் அப்படி கொலை செய்ய வந்தார்கள் என்று எங்கும் உத்தியோகபூர்வமான தகவல்கள் இல்லை. எனவே அது பற்றி கருத்து சொல்லவும் முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...