follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2"சட்ட விரோதமாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க என்னிடம் கூறினர்"

“சட்ட விரோதமாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க என்னிடம் கூறினர்”

Published on

நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்கவுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

கடந்த போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தவுள்ளதாக சபாநாயகரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் விவாதத்தில் பங்கேற்க முடியாத காரணத்தினால் விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயங்களை வெளிப்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...