follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபடகுப் பாதைகளின் தரம்குறித்து ஆராய விசேட குழு

படகுப் பாதைகளின் தரம்குறித்து ஆராய விசேட குழு

Published on

கிழக்கு மாகாணத்தில் தற்போது இயங்கி வரும் அனைத்து படகுப் பாதைகளின் தரம்குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு, பொலிஸ் மற்றும் கடற்படையின் குழுவொன்று இதற்காக நியமிக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

அண்மையில் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப் பாதை கவிழ்ந்ததில் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவோரை இன்று காலை கிண்ணியா வைத்தியசாலையில் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...