follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபோதைப்பொருள் பாவித்த பஸ் சாரதிகள் கைது

போதைப்பொருள் பாவித்த பஸ் சாரதிகள் கைது

Published on

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இன்று (16) விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளன.

இங்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...