follow the truth

follow the truth

April, 16, 2025
Homeலைஃப்ஸ்டைல்நாவில் பட்டால் கரையும் மில்க் கேக்

நாவில் பட்டால் கரையும் மில்க் கேக்

Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம்.

மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பால் பவுடர்- ஒரு கப்
கோதுமை மா – ஒன்றரை கப்
ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு- ஒரு சிட்டிகை
சீனி – ஒரு கப்
பால்- 200 கிராம்
நெய்- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து மாவினை ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கேக்குகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

அதாவது குலோப்ஜாமூன் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் செய்ய வேண்டும். பாகு பதம் வந்தவுடன். நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பால் கேக்குகள் மீது ஊற்றி புரட்டி எடுத்தால் சுவையான மில்க் கேக் தயார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தைகளை தாக்கும் ‘தக்காளி காய்ச்சல்’

கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் 'தக்காளி காய்ச்சல்' பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே...

பசி எடுக்கும்போது பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று...

ஆட்டிசம் எனும் இருளை விரட்ட..

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) என்பது ஒரு வளர்ச்சி குறைபாடு, இது ஒருவரின் தொடர்பு, சமூகப் பழக்கம் மற்றும்...