follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1'ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்'

‘ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்’

Published on

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,

“இந்த நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட தலைவராக ஜனாதிபதியை காண்கிறோம். அவரை ஆதரிக்க வேண்டும். எமக்கு வேறு தலைவர்கள் இல்லை. உறவு, நட்பு என வேறு தரப்பினரை கட்சி ஆதரிக்குமாயின் நாமும் சில முடிவுகளை எடுக்க நேரிடும். எங்களை கவனிக்கும் விதத்தில் தான் நாங்களும் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...