follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1'நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவேன்'

‘நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவேன்’

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், வாழ்வாதாரம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட்டு, நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜன சவியவின் அடுத்த கட்டமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பம் சார்ந்த குடும்பத்தின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...