இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
06 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தற்போது இடம்பெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.