follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

Published on

கடலோர ரயில்வேயில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மாத்தறை வரையான புகையிரத பாதையில் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்படும் திடீர் திருத்தப்பணிகள் இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு மற்றும் மாத்தறை நோக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களையும் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை இடையே ஒரே பாதையில் இயக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...