follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

Published on

காலி – பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே தெவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள ரயில் பாதையில் அவசர திருத்த வேலைகள் காரணமாக இன்று (06) இரவு 10:00 மணி முதல் நாளை (07) அதிகாலை 05:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, புகையிரத குறுக்கு வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் நுகதுவ சந்தியிலிருந்து கட்டுகொட – அக்குரஸ்ஸ வீதியை மாற்றுப் பாதையாக குறித்த நேரத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...