follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகாற்றின் தரம் அதிகரிப்பு

காற்றின் தரம் அதிகரிப்பு

Published on

காற்றின் தரக் குறியீட்டின்படி, நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சுட்டியின்படி கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 165 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில் 159 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், காலியில் காற்றின் தரக் குறியீட்டின் பெறுமதி 158 ஆக பதிவாகியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை இருந்தால், அது ஆபத்தான நிலை என்றும், 100 முதல் 150 வரை இருந்தால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவதான மட்டத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...