follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுமூன்று தேங்காய்களை திருடிய மூவர் 2 இலட்சம் பிணையில் விடுதலை

மூன்று தேங்காய்களை திருடிய மூவர் 2 இலட்சம் பிணையில் விடுதலை

Published on

காலி வெகுனகொட பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து தேங்காய்களை திருடிச்சென்ற மூவருக்கே இப்பிணை வழங்கப்பட்டுள்ளது
சந்தேகநபர்களை 200,000 ரூபா பிணையில் விடுவிக்குமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார்.

காலியைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒரு சிறியவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத்தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...

கோழி இறைச்சிக்கான விலை ரூ.150 இனால் குறைவு

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின்...