follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடு40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகிறது

40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகிறது

Published on

40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தருவதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹம்மட் உவயிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.

ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள், இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தில் உள்ளதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...