இலங்கையின் பழம்பெரும் நடனக் கலைஞர் கலாநிதி விஜிர சித்ரசேனவிற்கு இந்தியா அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ´பத்ம ஶ்ரீ´ விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லேவினால் அலரிமாளிகையில் வைத்து இன்று (17) இந்த விருது வழங்கப்பட்டது.