follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2நானும் இப்போ ஒரு குழந்தைக்கு தந்தை

நானும் இப்போ ஒரு குழந்தைக்கு தந்தை

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தனது மகளுக்கு தடுப்பூசி போடச் சென்ற போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

வைத்தியர் ஒருவர் தனது மகளுக்கு தடுப்பூசியை பரிந்துரைத்ததாகவும், இது தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே பெறக்கூடிய தடுப்பூசி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி தேவைப்படுகின்ற போதிலும், அதிக விலை காரணமாக அரச வைத்தியசாலைகள் தடுப்பூசியை வழங்குவதில்லை என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்கும் அதே அக்கறையை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...