follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1விசேட பண்ட வரிகளை விதித்தது நிதி அமைச்சு

விசேட பண்ட வரிகளை விதித்தது நிதி அமைச்சு

Published on

உளுந்து, பயறு, கௌபி, மக்காச்சோளம், சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதி தொடர்பான விசேட பண்ட வரிகளை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்த பொருட்களை இறக்குமதி செய்வது விவசாய அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும்.

இதன்படி, எந்த வகை உளுந்து, வகைகளுக்கும் ஒரு கிலோவுக்கு 300 ரூபா பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

பயறு, கௌபி, மக்காச்சோளம், மற்றும் அனைத்து வகையான விதைகளுக்கும் 300 ரூபா விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 25 ரூபா பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பண்ட வரி விகிதங்கள் நேற்று முதல் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும்.

விசேட பண்ட வரி தொடர்பிலான அறிக்கை

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் கைது

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர்...

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...