follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஇலங்கையிலும் 'ஜெய்பீம்' : இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

இலங்கையிலும் ‘ஜெய்பீம்’ : இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

Published on

பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்திற்குள் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 38 வயதான இளைஞர் ஒருவர் பனாமுர பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனின் சடலம், சிறைக்கூடத்திற்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் தற்காலிகமோக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல்...