follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது

அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது

Published on

தமிழகத்தின் கோயம்புத்தூரில் உயிரிழந்தது இலங்கையின் பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா என்பது மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன லசந்த பெரேரா 2020 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் மாரடைப்பால் காலமானார்.

ஆனால் அவரது அடையாளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், மரபணு பரிசோதனை மூலம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த இந்திய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அன்று ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் ‘கார் ஷோ’ நடத்தியமை ஞாபாகத்திற்கு வருகிறது”

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச் செல்ல இந்த அரசு...

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...