follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுவேகமாக அதிகரித்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

வேகமாக அதிகரித்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

Published on

யாழ்பாணத்தில் அறுவடை செய்த மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்ததையடுத்து வேகமாக அதிகரித்த அனைத்து வகையான மரக்கறிகளின் விலைகளும் 65 தொடக்கம் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் கேரட், பெரிய மிளகாய் மற்றும் பீட்ரூட் வகைகள் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மொத்த விலையில் விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் விலை இன்று காலை நிலவரப்படி, 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.