follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்சிலியின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

Published on

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினென் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் விபத்து ஏற்பட்டதாக சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மீட்பு சேவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...