கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை(16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சமய நிகழ்வுகள், பொது நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் வரையறுக்கப்பட்ட தொகையினரே பங்குபற்ற முடியும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.