follow the truth

follow the truth

February, 9, 2025
Homeஉள்நாடுதேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Published on

தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

அமேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் காலாவதியான பேரீத்தம் பழங்கள்

அரிசியின் விலை நெல் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்து வருவதால், அரசாங்கம் இதில் கவனம் செலுத்த...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதமர்

எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும்...

நீர்க் கட்டண குறைப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம்

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர்க் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும்...