follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடு25 ஏக்கரில் பயிரிடப்பட்ட கேரட் மற்றும் கோவா

25 ஏக்கரில் பயிரிடப்பட்ட கேரட் மற்றும் கோவா

Published on

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் நுவரெலியா, போபத்தலாவை மற்றும் மெனிக்பாலம பண்ணைகளில் கேரட், கோவா மற்றும் முள்ளங்கி பயிர்கள் சிறப்பாக விளைந்துள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர்.

விவசாய அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் காணிகளிலும் மரக்கறிகளை பயிரிட விவசாய அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் 25 ஏக்கரில் கேரட் மற்றும் கோவா பயிரிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த இரண்டு பண்ணைகளிலும் அதிக பயிர் அறுவடை செய்யப்பட்டு வருவதாக கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வருமாறு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் விலைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதன்படி,...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை பிறப்புச் சான்றிதழின் அசல் நகல்களுடன் மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை...

காரொன்று வீதியை விட்டு விலகி விபத்து

மட்டக்களப்பில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக...