follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1ரணில் அரசு 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN ஐ, பிறக்கும் போதே வழங்க தயாராகிய...

ரணில் அரசு 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN ஐ, பிறக்கும் போதே வழங்க தயாராகிய ஜேவிபி அரசு

Published on

2024ம் ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் மக்கள் பெருமளவு பேசுவது VAT அதிகரிப்பு மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பற்றி என்பது யாவரும் அறிந்ததொன்றே.

குறித்த VAT வரி அதிகரிப்புக்கும் TIN முறைமைக்கும் கட்சிகள் இன்று ஏட்டிக்கு போட்டியாக மேடையடித்து விமர்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க VAT வரியை 3% இனால் அதிகரித்ததுடன் வரி செலுத்துவோர் அடையாள எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN இலக்கத்திற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பிறக்கும்போதே TIN எண்ணைக் கொடுத்து ஒவ்வொரு நபரையும் வரி வலையில் சிக்க வைக்கும் யோசனை ஒன்றினையும் முன்வைத்திருந்தது. இது அப்போது மிகவும் பாராட்டப்பட வேண்டிய கொள்கையாக அப்போது போற்றப்பட்டது. இன்று அதே வரிக்கொள்கையை விமர்சித்து வருகின்றனர். இதுதான் அரசியல் யுக்தி.

Image

Image

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவுக்கான உணவு இறக்குமதியை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது

காஸா பகுதிக்கு உணவு வழங்குவதை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதிக்கு உணவுகளை வழங்கும்...

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தமிதா?

கட்சியின் பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, தொடர்பாடல் பிரச்சினை காரணமாக தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தியில் பணியாற்றுபவர்கள்...