follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுLPL போட்டியில் மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை இணைக்க பரிந்துரை

LPL போட்டியில் மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை இணைக்க பரிந்துரை

Published on

லங்கா பிரிமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் உரிமைத்துவ அணிகளினால் தெரிவு செய்யப்படாமல் இருந்த சில தேசிய வீரர்கள் உட்பட 10 வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அக்கில தனஞ்சய, ப்ரவீன் ஜயவிக்ரம, மினோத் பானுக்க, சதீர சமரவிக்ரம, அஷான் ப்ரியஞ்சன், ஷிரான் பெர்னாண்டோ ஆகிய வீரர்களையே கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

குறித்த 10 வீரர்களில் தலா இருவரை உரிமைத்துவ அணிகள் தெரிவு செய்துகொள்ளலாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உரிமைத்து அணிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...