follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1சுனாமியால் உயிரிழந்த 137 பேரின் உடல் உறுப்புகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

சுனாமியால் உயிரிழந்த 137 பேரின் உடல் உறுப்புகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

Published on

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களில் இனந்தெரியாத 137 பேரின் உடல் உறுப்புகள் காலி கராபிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நபர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் யு.சி.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த உடல்களின் எலும்பு பாகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சின்வார் கொலை – இஸ்ரேலை மிரட்டும் ஹிஸ்புல்லாஹ்

பலஸ்தீன ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறைக்கு...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்கான...