இலங்கை பொலிஸ் வரலாற்றில் 24 வருடங்களின் பின்னர் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி கம்பஹா- நால்ல பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக தலைமைப் பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.