follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஇலங்கையரை தேடி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

இலங்கையரை தேடி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

Published on

இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு வழங்கவுள்ளதாக கொரியா அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கொரியா தூதுவர் வுன்ஜின் ஜோன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொரியா வேலை வாய்ப்பு மீண்டும் இலங்கையர்களுக்காக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் வாய்ப்பிற்காக கொரியாவுக்கு செல்ல ஆயத்தமாக இருக்கும் இலங்கையர்களுக்கு விரைவில் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...

கடவுச்சீட்டு வரிசை அடுத்த மாதம் 20ம் திகதியுடன் நிறைவு

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக...

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது...