follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2மாத்தறை சிறைக்கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை

மாத்தறை சிறைக்கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை

Published on

மாத்தறை சிறைச்சாலையில் மூன்று கைதிகள் மூளைக்காய்ச்சலுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதை அடுத்து மாத்தறை சிறைச்சாலைக்கு அனுமதிக்கப்படும் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மூளை காய்ச்சலுக்கு உள்ளான மூன்று நோயாளிகளும் மாத்தறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைதிகளை பார்வையிட வருபவர்களுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அசோக ரன்வல கலாநிதி பட்டத்தினை கொண்டுவருவதாக சென்று 3 மாதங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா...