follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅடுத்த வருடம் 35 சொகுசு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

அடுத்த வருடம் 35 சொகுசு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

Published on

அடுத்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பழைய பயணிகள் முனையத்திலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை பராமரிக்கவும், அபிவிருத்தி பணிகள் முடியும் வரை மற்ற வசதிகளை வழங்கவும் துறைமுக அதிகாரசபை உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...