மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணிவரை மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதியின் ஒருபகுதி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.