follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP2உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழு

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழு

Published on

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான எண்ணக்கருப் பத்திரம், குறித்த தரப்பினருடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டு வருவதுடன், உண்மை, நிலைமாறுகால நீதி, நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான மேலதிக கருத்துகளைப் பெற்றுக்கொள்ளல் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...

“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா...