follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஐ.நா படையில் இலங்கையின் முதல் பெண் அதிகாரி

ஐ.நா படையில் இலங்கையின் முதல் பெண் அதிகாரி

Published on

இலங்கை விமானப்படை தனது ஐக்கிய நாடுகளின் சேவையில் முதல் தடவையாக பெண் அதிகாரி ஒருவரை இணைத்துக் கொண்டுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் பணியமர்த்தப்படவுள்ள 20 அதிகாரிகள் மற்றும் 90 விமானப்படையினர் அடங்கிய குழுவில் அவர் மருத்துவ அதிகாரியாக உள்ளார்.

இவர்களின் அணிவகுப்பு விமானப்படை தலைமையகத்தில் நேற்று (09) இடம்பெற்றது, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மரியாதை செலுத்தினார்.

இந்தக் குழு இந்த மாத இறுதிக்குள் தங்கள் பணியைத் தொடரவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...