follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்அதிகமாக குழந்தைகளை பிரசவியுங்கள் - வடகொரிய ஜனாதிபதி

அதிகமாக குழந்தைகளை பிரசவியுங்கள் – வடகொரிய ஜனாதிபதி

Published on

அண்மைய சந்திப்பில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குறைந்து வரும் சிசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பங்களிக்குமாறு வடகொரிய பெண்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரிய ஜனாதிபதி அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் (Pyongyang) கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்த போது ஆயிரக்கணக்கான வடகொரிய பெண்கள் கதறி அழுதனர். ஆனால் இது வெறும் நாடகம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடகொரியாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதும், நல்ல குழந்தைப் பருவ வளர்ச்சியை குழந்தைகளுக்கு வழங்குவதும் தலைவராக தனது கடமை என்று கிம் ஜாங் உன் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...