follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1CID இற்கு சென்ற மஹிந்தானந்த

CID இற்கு சென்ற மஹிந்தானந்த

Published on

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவே அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்துள்ளார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சர் நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எங்கள் அரசின் அமைச்சர்கள் ஓ.ஐ.சி.க்கு போன் செய்து இதை செய்ய வேண்டாம் இதை செய் எனச் சொல்ல மாட்டார்கள்”

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் பின்பற்ற மாட்டார்கள் என...

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...